ஏரியை சீரமைக்க

img

ஏரியை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்க வாடி கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள ஏரியை   தூர்  வாரி, கரைகளை பலபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.